Thursday, March 21, 2013

yemaatram

விழியில் வந்தான் வித்தகனாய்
விழா கொண்டது எனதுள்ளம்
பருவம் வந்ததால்....!
பன்முனை தாக்குதல் என்னுள்ளே
ஏற்றம் பெற்றேன் எடுத்த முடிவால்
தவறில்லை என்றே
தோன்றியதால்...!
பசுமை நிறைந்த என்
நினைவை கணக்காய் சொன்னேன்
அவனிடத்தில்
கட்டிய மனைவி எனக்குண்டு
காதல் என்பதை மறந்தேனே
என்று கையை ஆட்டி
மறைந்தானே....

No comments:

Post a Comment