Thursday, March 21, 2013

paasam


குரல் கேட்டு முகம் 
பார்த்து மனம் நிறைய
சிரிப்பை காட்டும்
பல்லில்லா வாயாலே
பரவசமாய் பாக்குதடி
இந்த பிஞ்சி
நாள் போகும் வழியாலே
வாய் பேச தொடங்கியதும்
ஓடிவருவாள் அன்னை
அம்மா என்ற சொல்லை
கேட்டு அடைந்திடுவாள்
பரவசமாய்
 

No comments:

Post a Comment