Thursday, March 21, 2013

paarvai onre pothume

கல் மனம் கரையுதே கன்னி
இவள் பார்வையிலே..
கரைந்தோடும் கற்பனைகள்
ஓராயிரம் என்னுள்ளே
வேதனைகள் வந்த போதும்
சாதனைகள் செய்வேனடி
சாத்திரங்கள் ஒன்று கூடி
சூத்திரங்கள் சொன்னாலும்
ஆத்திரத்தில் உன்னை
மறவேனோ...!
காத்திருந்த காலமெல்லாம்
காளை இவன் நெஞ்சிக்குள்ளே
தேவியாய் நீ இருந்தாய்
ஆவலாய் நான்
வருவேன்
ஆசையாய் உனை காண
காத்திருப்பாய் என்
கண்ணே...!
கலங்காதே பத்திரமாய்
நீ இருக்காய் என் மனதினிலே....

No comments:

Post a Comment