Thursday, March 21, 2013

paruvam

பூக்கும் பூவாய் நான் இருந்தேன்
அந்நாளில் 
ஆசை இல்லை அப்போது
வாசம் என்னை கவா்ந்ததால்
கைவசமானேன் உன்னிடத்தில்
பாசம் காட்டிய
பலபேரும் பருவம்
பெற்ற பின்
பார்க்கும் முறை மாறியதே
சிறகில்லா பறவையாய்
அடைபட்டேன் கூரை வேயபட்ட
கூண்டுக்குள்
சாயம் பூச சலனம் கொண்டது
கள்ளமில்லா என் மனது
அழகை பெற்றது
என் மேனி
ஆண்களின் பார்வைக்கு
வழியானது....

No comments:

Post a Comment