Thursday, March 21, 2013

Alai paayuthe

அலைபாயுதே ஆளில்லா
நேரத்திலே
என் மனது கண்களும்
தேடுதே
கதை சொல்ல யாரையேனும்
வருத்தம் வேண்டாம்
தருவாய் உன் அன்பை
அழகான பெண்
மயிலே
சிந்தனையில் எப்போதும்
சுவற்றில் சாய்ந்தபடி நீ
இருந்தால்
அடி மனதும் துவண்டுவிடும்
விளையாட்டாய்
மறந்துவிடு
மனதோடு கதைபேச

No comments:

Post a Comment