Thursday, March 21, 2013

Thozhi

மனதை பறிகொடுத்தேன் 
பகிற்ந்த கொண்டேன் 
பல முறை
என் கதையை பயம் இன்றி
கேட்ட கதைக்கு பதில் 
சொல்ல...
கூடிய கோழி கூட்டம்
வாயை திறந்து வாழ்த்திய போது
என் மனதின் பாரம்
குறைந்து....
குளிர் பெற்றேன்
என் நெஞ்சிகுள்ளே
வந்தவனுக்கு
தெரியுமா நான் படும்பாடு
வாசலை தாண்டாத நான்
வாய் அடைக்க
தெரியாமல்
தோழியாக்கிக்கொண்டேன்
எங்கள் வீட்டு என் அருமை
கோழியை....

No comments:

Post a Comment