Sunday, March 24, 2013

pennmai


அழகாய் பூக்குது மலா்கள் ஆயிரம்
ஆயினும் ஏனோ ஏங்குது உள்ளம்
மழலையில் நோக்கி
மகிழ்ச்சி கொள்ளுதே
துள்ளும்
மானாய் நோக்கினால்
மனம் தடுமாறுதே
வீனாய் போகுதே தோன்றும்
எண்ணம்
ஆணாய் பிறந்ததால் தடுமாறுதே
உள்ளம்
அறிவாய் பிறந்தால் பெண்ணுக்கு
இல்லை அடிமை
ஆணவம் இல்லாதிருப்பது
அதனினும் இனிமை
நானம் என்பது இவா்களின்
உடமை
பெண்மையை போற்றினால்
நாட்டுக்கே பெருமை
இதை ஏற்காவிடில் நம் மனம்
சிறுமை.....

No comments:

Post a Comment