Thursday, March 21, 2013

vaazhthukal thoova


இனிக்குதே இனிக்குதே என்
வாழ்க்கை ஏன் இந்த
போராட்டம்
இருக்குமிடம்
குப்பை மேடேனும்
குறை என்றும் இல்லை
வருந்திய காலம் உண்டு
வார்த்தையில் சொல்ல
முடியாது
சாட்சிகள் உண்டு
சாகும் வரை மறையாது
பொருத்த காலம் போதும் என்று
முடித்து வைத்தான் என்
கடவுள்
இனிக்கும் கரும்பாய் இருக்கும்
இனி உன் வாழ்க்கை
என்று மனதார
வாழ்த்துங்களேன்....
 

No comments:

Post a Comment